இந்திய பெண்கள் என்றாலே இப்படிதான் என்று வந்தவனுக்கு இறுதியில் காத்திருந்தது…

அபாக்கா. அழகான பெண். அவள் அழகிற்கு மெருகூட்டியது அவள் வகித்த பதவி. ஆம். அபாக்கா, உள்ளல் என்ற சிறிய துறைமுக நகரத்தின் ராணி அவள். உள்ளல், மங்களூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. அவளைத் தூரத்தில் இருந்து, அவள் பார்க்காமல் தான் அவளது அழகைக் கண்டு ரசித்தார்களே தவிர, நேருக்கு நேர் நின்று பார்க்க யாருக்கும் துணிவில்லை. காரணம் அவளது தோரணை. அவளிடத்தில் ஆணவம் இல்லை. ஆனால் துணிவு இருந்தது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவள் … Continue reading இந்திய பெண்கள் என்றாலே இப்படிதான் என்று வந்தவனுக்கு இறுதியில் காத்திருந்தது…